பெதஸ்தா மருத்துவமனை ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் செய்வதற்கு நிலத்தை விற்பதற்காக, 25.07.2019 அன்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறது . உத்தரவின் நகல் 29.07.2019 அன்று கிடைக்கப்பெறும்.